கோவிட் பரவலின் போது ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம் நம் நாட்டில் மட்டும் 175 கோடி
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா விளாசல் காரணமாக, லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் மைதானத்தில்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே
புதன்கிழமையன்று (மே 8) 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமானச் சேவை பெரும் பாதிப்புக்குள்ளானது.
ஆஸ்திரேலிய அரசாங்கம், அனைத்துலக மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை உயர்த்தியது. மே 10ஆம் தேதியிலிருந்து அனைத்துலக மாணவர்கள்
இலங்கையின் லெக் ஸ்பின்னர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் முதல் யாழ்ப்பாண கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப்
ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மருதானைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் (08) இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும், சந்திரிகா அம்மையாரும் இணைய வேண்டும் எனவும் அக்கட்சியின்
ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரின் 57 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி நடந்த ஹைதராபாத்
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமாக உள்ள SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினருக்கான கொழும்பு மாவட்ட முன்னாள்
ஜே. வி. பி ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதிமன்ற அதிகாரங்களை வழங்குவோம் என ஜே. வி. பி கூறியுள்ளமையானது கிராமங்களில் கடந்த காலங்கள் போல
கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்
உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் லாபம் ஈட்டவில்லை என்றும், அது அனைத்து விமான நிறுவனங்களின் சிறப்பியல்பு என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதே பொருத்தமானது என தமது கட்சி இன்னமும் நம்புவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ
load more